தமிழ்க்கடவுள் முருகன் பிறந்த வைகாசி விசாகம் நாளில், அவரை மனமுருகி வேண்டினால் கீழ்காணும் நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
* அறியாமையில் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
* திருமணத் தடைகள் நீங்கும்.
* கல்வியில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
* குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு விரத வழிபாடு நன்மை தரும்.
* நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.