அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது.. ரூ.55 லட்சம் ஒதுக்கீடு

52பார்த்தது
அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது.. ரூ.55 லட்சம் ஒதுக்கீடு
தமிழ்நாட்டு சட்டப்பேரவை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்,  “அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார். மேலும், "பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி