UPI பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. இன்று முதல் மாற்றம்

71பார்த்தது
UPI பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. இன்று முதல் மாற்றம்
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இன்று (மார்ச். 01) முதல் UPI மூலம் காப்பீடு தொகை செலுத்துவது தொடர்பில் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, Bima-ASBA என்ற புதிய முறையில் பிரீமியம் கட்டணம் செலுத்தலாம். இந்த அம்சத்தின் மூலம் பாலிசிதாரர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பது தடுக்கப்படும். அதாவது, பாலிசி திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பிரீமியம் தொகை எடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி