அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் கம்யூனிஸ்ட் சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார் இதில் விவசாய பொருள்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பரிச்சலுகையை அறவே நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்