அரியலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

51பார்த்தது
ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேஷ். கலவை எந்திரம் ஓட்டும் டிரைவரான இவர், சில்லால் அருகே நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தா. பழூர் காவல் துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி