அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ஆடி திருவாதிரை விழா தமிழக அரசால் நாளை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது இதனை அடுத்து நாளை உள்ளூர் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் விழாவில் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கு கொள்வார்கள் ஆகையால் அரியலூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுகிறது