அரியலூர் நகரில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் இக்கோவிலில் எட்டாம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது செட்டிஏரிக்கரையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மரகத பூ தாழம்பூ முல்லை ரோசா செம்பருத்தி அரளி உள்ளிட்ட பல்வேறு மலர்களை கூடையில் இருந்து எவ்வாறு ஊர்வலமாக சென்றனர்