அரியலூர் மாவட்டத்தில் அன்னலெட்சுமி திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்கம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் எட்டாம் ஆண்டு புத்தக திருவிழா தொடங்கியது மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார்,