சிப்காட் அமைப்பதற்கான இடம் குறித்து ஆய்வு

84பார்த்தது
சிப்காட் அமைப்பதற்கான இடம் குறித்து ஆய்வு
அரியலூர் மாவட்டம் மகிமைபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்கான இடம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்

தொடர்புடைய செய்தி