அரியலூர்: எம்எல்ஏவிடம் மக்கள் நல பணியாளர் கோரிக்கை

50பார்த்தது
அரியலூர்: எம்எல்ஏவிடம் மக்கள் நல பணியாளர் கோரிக்கை
மீண்டும் சட்ட மன்ற கூட்ட தொடரில் பேச வேண்டும் என்று முதல்வர் கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க பணி ஆணை வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது அரியலூர் மாவட்ட தலைவர் சிவக்குமார் ராஜவேல், கலியபெருமாள், முருகேசன் ராதா தாமரைசெல்லி, தர்மராஜ், பெரம்பலூர், ஆலத்தூர் அமராவதி, தஞ்சாவூர் திருநாவுக்கரசு, திருச்சி ஜான்சுந்தர்ராஜ், திருச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி