அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், செந்துறையில் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கூட்டுறவு துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் உதவி ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெத்தினசாமி வழங்கினார். உடன் கூட்டுறவு துறை அதிகாரிகள் இருந்தனர்.