அரியலூர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உறவினர்களுக்கு உணவு வழங்கல்

74பார்த்தது
அரியலூர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உறவினர்களுக்கு உணவு வழங்கல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஜெயங்கொண்ட சோழபுரம் உதவும் கரங்கள் சார்பாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று உணவு வழங்கப்படுவது வழக்கம். அதே போல் இன்று 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி