அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய ஒற்றுமையினால் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தலைமையில் அரசு அலுவலர்களால் இன்றுஏற்க்கப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் இந்த நல்ல நிகழ்வுகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராத பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறது என்று உறுதி மொழியை ஏற்றனர்.