எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற முள்ளுக்குறிச்சி சுரேஷ்

51பார்த்தது
எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற முள்ளுக்குறிச்சி சுரேஷ்
அண்ணா திமுக வின் கழக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமியை பெரம்பலூர் மாவட்ட எம். ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அமைந்துள்ள முள்ளு குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஆர். சுரேஷ் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி