ஏ ஐ டி யு சி 25 ஆவது அமைப்பு தினம் முன்னாள் ஏஐடியுசி அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் குருதாஸ் குர்தா 5ம்ஆண்டு நினைவு தினமும் இன்று காலை மாவட்ட தலைநகர் புது நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி கொடியேற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் தண்டபாணி கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார்.