அரியலூர்: தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

79பார்த்தது
அரியலூர்: தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேருராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை நல வாரியம் சார்பில் டிஜிட்டல் அடையாள அட்டைகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி வழங்கினார். நிகழ்வில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டது தங்களது அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி