அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் குடும்பத்தினர் மற்றும் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்திற்கு காண சிறப்பு குறை தீர்க்கும்கூட்டம் வரும் 7 ந் தேதி மாலை 4 மணிக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது. எனவே முன்னாள் படை வீரர் குடும்பத்தினர் தங்களது கோரிக்கையை மனுவாக நேரில் வழங்காத என அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.