பொதுமக்களுக்கு குட் நியூஸ்: ஆட்சியர் அறிவிப்பு

546பார்த்தது
பொதுமக்களுக்கு குட் நியூஸ்: ஆட்சியர் அறிவிப்பு
2024ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடிவுற்றதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களிடம் குறைகளைகளைக் களைந்திட பிரதி வாரம் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மனுக்கள் பெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர் வரும் 10.06.2024 காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறுமாறும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி