அரியலூரில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

70பார்த்தது
அரியலூரில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டம் முழுவதும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து இனிப்புகள் உண்டு பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடினர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் காவல்துறையினர் ஆங்காங்கே ரோந்து வந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி