திமிதி திருவிழாவில் கைக்குழந்தையுடன் பங்கேற்ற பக்தர்கள்

50பார்த்தது
திமிதி திருவிழாவில் கைக்குழந்தையுடன் பங்கேற்ற பக்தர்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அமைந்துள்ள பெருமாண்டி கிராமத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. மார்ச் 14ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி நடைபெற்றது. இதில் கை குழந்தையுடன் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் குண்டத்தில் இறங்கினார். இத் திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர்.

தொடர்புடைய செய்தி