அரியலூர்: சுண்ணாம்பு சுரங்க விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

61பார்த்தது
அரியலூர்: சுண்ணாம்பு சுரங்க விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
அரியலூர் மாவட்டம் கீழ்ப்பழூரில் அமைந்துள்ளது செட்டிநாடு சிமெண்ட் ஆலை. இவ்வாலைக்கு கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டம் தற்போது கீழ்ப்பழூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி