அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர், வளைகோல் பந்து பெண்கள் அணியினர், பேட்மிட்டன் ஆண்கள் அணியினர், மாநில அளவில் இன்று முதல் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இதனை ஒட்டி மாணவர்கள் சீருடை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து மாணவர்களை அனுப்பி வைத்தார்.