அரியலூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரியலூர் நகராட்சி இணைந்து பொதுமக்களுக்கு தூய்மையே சேவை என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளுடன் கூடிய நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி கல்லூரியிலிருந்து புறப்பட்டு அரியலூர் பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. மேற்படி பேரணியை கல்லூரி முதல்வர் (முகூபொ) முனைவர் பெ. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.