‘போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்’ - பாகி., துணைப் பிரதமர் அறிவிப்பு

73பார்த்தது
‘போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்’ - பாகி., துணைப் பிரதமர் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், போர் நிறுத்த முடிவை அறிவிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அமெரிக்க பிரதமர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் அறிவித்துள்ளார். மேலும், “பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி பாதுகாப்பிற்காக பாடுபடுகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி