புதிய ரேஷன் கார்டு கோரி குவியும் விண்ணப்பங்கள்

83பார்த்தது
புதிய ரேஷன் கார்டு கோரி குவியும் விண்ணப்பங்கள்
மகளிர் உரிமைத் தொகை பெற பலரும் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தனி ரேஷன் கார்டு அவசியம் என்பதால், பெற்றோர் கார்டில் இருந்து தங்களின் பெயரை நீக்கி புதிய ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி