பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து

67பார்த்தது
பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து
தமிழ்நாட்டில் எதிர்வரும் கல்வியாண்டு முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முதலில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதனைப் பெற்ற பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி