அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் வரும் 28 தேதி தீர்ப்பளிக்கபடும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை அண்ணாபல்லைக்கழக மாணவியை பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஞானசேகரன் மீது, இளம் பெண் ஒருவர் அளித்த பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணை குறித்த தேதி அறிவிக்கப்பட்டது.