ஈரோட்டுக்கு பெருமை சேர்க்கும் ‘அந்தியூர் பெரிய ஏரி’

68பார்த்தது
ஈரோட்டுக்கு பெருமை சேர்க்கும் ‘அந்தியூர் பெரிய ஏரி’
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் அந்தியூர் பெரிய ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக படகு சவாரி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இது தொடங்குவதற்கு ஏற்ப 4 படகுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஏரியின் அழகை ரசித்துக் கொண்டே இளைப்பாறும் வகையில் பூங்காவும் உள்ளது. அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் ஏரி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி