ஏர் இந்திய விமானங்களின் சேவை குறைக்க திட்டம்

75பார்த்தது
ஏர் இந்திய விமானங்களின் சேவை குறைக்க திட்டம்
AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத்தொடர்ந்து ஏர் இந்திய நிறுவனம் சார்பில் இயக்கப்படும் வெளிநாடு விமானிகளின் எண்ணிக்கையை 15% குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் புகார்களைத்தொடர்ந்து அதனை சரிசெய்யும் பணி, தொழில்நுட்ப விஷயங்களை உறுதி செய்தல் உட்பட பராமரிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வெளிநாடு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை ஏர் இந்திய நிறுவனம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி