விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகர் அமீர் கான்

80பார்த்தது
விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகர் அமீர் கான்
முன்னாள் மனைவிகள் கிரண், ரீனா ஆகியோரை விவாகரத்து செய்தது குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் மனம் திறந்துள்ளார். அவர்கள் 2 பேரும் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய பங்களிப்பு அளித்துள்ளதாகவும், 2 பேர் மீதும் தாம் மிகப்பெரிய மதிப்பு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரண், ரீனா ஆகியோரை விவாகரத்து செய்தபோதிலும், அவர்களின் பெற்றோருடன் தாம் நல்லுறவையே தொடர்வதாகவும் அமீர்கான் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி