12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்

78பார்த்தது
12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்
உத்தரபிரதேசம் மாவட்டத்தில் உள்ள சஹாஸ்வான் பகுதியில் சமீபத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு வயலில் இருந்த 12 வயது சிறுமியை 25 வயது வாலிபர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை காப்பாற்றினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி