லாட்ஜில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண்

81பார்த்தது
லாட்ஜில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண்
கோவை லாட்ஜ் அறையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவருடன் அறையில் தங்கியிருந்த காதலனை போலீசார் கைது செய்தனர். ஜிம்னாசியம் பயிற்சியாளரான கீதா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரவணன் என்பவருடன் லாட்ஜில் தங்கினார். வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த இவர்களுக்கிடையே சம்பவத்தன்று சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணன் கீதாவை அடித்ததாகவும், தலையில் அடிபட்டு இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஞாயிறன்று குற்றவாளி கைதானார்.

தொடர்புடைய செய்தி