10 ரூபாய் CoCo Cola குடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

83பார்த்தது
சென்னை தாம்பரத்தை சேந்த நபர் வேலை நிமிர்த்தமாக செங்கல்பட்டுக்கு வந்தபோது ஒரு கடையில் இருந்து 10 ரூபாய் மதிப்பிலான கோகோ கோலா பாட்டிலை வாங்கி குடித்துள்ளார். அப்போது அதன் ருசி வேறு மாதிரி இருக்கவும் பாட்டிலின் உள்ளே பார்த்தபோது ஏதோ மாவு போன்ற பொருள் மிதந்துகொண்டிருந்ததை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நபர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி