ஒரே மேடையில் 2 காதலிகளை திருமணம் செய்த காதலன்

53பார்த்தது
ஒரே மேடையில் 2 காதலிகளை திருமணம் செய்த காதலன்
தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டத்தில், ஒரு பழங்குடி இளைஞர் இரண்டு இளம் பெண்களுடன் காதல் கொண்ட நிலையில் இருவரையும் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டார். அத்ரம் சத்ருஷா என்பவரும் ஜங்குபாய் ராய் என்ற பெண்ணூம் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சோன்தேவியுடன் சத்ருஷாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். 2 இளம் பெண்களும் சத்ருஷாவுடன் வாழ ஒப்புக்கொண்ட நிலையில் ஒரே நாளில் அவர்களுக்கு திருமணம் நடந்தது.

தொடர்புடைய செய்தி