விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த நபர்

65பார்த்தது
விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த நபர்
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று (ஜூன். 12) பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 242 பயணிகள் பயணித்துள்ளனர். அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானத்தில் 11 ஏ என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர்பிழைத்துள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி