பெண்ணின் தவறான பழக்கத்தால் சீரழிந்த குடும்பம்

83பார்த்தது
பெண்ணின் தவறான பழக்கத்தால் சீரழிந்த குடும்பம்
திண்டுக்கல்: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு மூதாட்டிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காளீஸ்வரி என்பவரது மகள் பவித்ராவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் உடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். அவருடன் சென்ற பவித்ராவை குடும்பத்தார் அழைத்து வந்த நிலையில் மீண்டும் கரூரைச் சேர்ந்த கொத்தனாருடன் பழக்கம் ஏற்பட்டு மீண்டும் வீட்டிலிருந்து ஓடியுள்ளார். இதுவே அந்த குடும்பத்தின் அழிவுக்கு காரணமாக இருந்துள்ளது.

தொடர்புடைய செய்தி