நாக்பூரில் தங்கை கண் முன்னே 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினக்கூலி செல்லும் தம்பதியின் இரு பெண் குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அடையாளம் தெரியாத நபர், 9 வயது சிறுமியை 5 வயது தங்கை கண் முன்னே பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதைப்பற்றி பெற்றோர்களிடம் சொல்லக்கூடாது என 20 ரூபாயை அச்சிறுமியிடம் கொடுத்துள்ளார். வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்தவற்றை அச்சிறுமி கூறியுள்ளார்.