பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் பலி

79பார்த்தது
பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் பலி
2023ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல் ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் 8 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் வேலூர் CMC மருத்துவர்களை வைத்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி