தாய் திட்டியதால் 7ம் வகுப்பு மாணவி தற்கொலை

59பார்த்தது
தாய் திட்டியதால் 7ம் வகுப்பு மாணவி தற்கொலை
சென்னை தாம்பரம் அடுத்த மப்பேட்டில் தாய் கண்டித்ததால் 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் தாயார், வீட்டு வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில், அக்கம்பக்கத்தினரிடம் பேசக்கூடாது என சிறுமியை தாய் சுண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீத முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you