ஒரே நேரத்தில் 60 ஜோடிகளுக்கு திருமணம்

81பார்த்தது
ஒரே நேரத்தில் 60 ஜோடிகளுக்கு திருமணம்
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் இன்று (பிப்., 02) ஒரே நேரத்தில் 60 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. முகூர்த்த தினமான இன்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருமண விழா மற்றும் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி