டெல்லியில் 5000 பாகிஸ்தானியர்கள்: NIA ரிப்போர்ட்

64பார்த்தது
டெல்லியில் 5000 பாகிஸ்தானியர்கள்: NIA ரிப்போர்ட்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 5000 பாகிஸ்தானியர்கள் வசிப்பதாக NIA மற்றும் உளவுத்துறை அமைப்புகள் டெல்லி காவல்துறையிடம் பட்டியலை ஒப்படைத்துள்ளன. இவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை உறுதிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டதன் பேரில் டெல்லியில் இருக்கும் பாக்., நாட்டவரின் விபரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி