இளம்பெண்ணின் ஆடை அவிழ்த்து புகைப்படம் எடுத்த 5 இளைஞர்கள்

55பார்த்தது
இளம்பெண்ணின் ஆடை அவிழ்த்து புகைப்படம் எடுத்த 5 இளைஞர்கள்
ஜார்கண்ட்: ஓட்டல் ஒன்றில் 5 இளைஞர்கள் இளம்பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜார்கண்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேர்வெழுதுவதற்காக தனது தந்தையுடன் வந்துள்ளார். இரவில், இளம்பெண்ணின் தந்தை வெளியே சென்றபோது, ​​அவளது அறைக்குள் நுழைந்த 5 பேர் இந்த அராஜக செயலை செய்துள்ளனர். பின்னர், சிறுமியின் தந்தை வருவதை பார்த்து, அந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி