குளிர்சாதனப்பெட்டி வெடித்து 5 பேர் பலி

1058பார்த்தது
பஞ்சாபில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஜலந்தர் நகரில் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்ததில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த யாஷ்பால் காய், ருச்சி, மான்சா, தியா, அக்‌ஷய் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளை சேகரித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி