பாக். தாக்குதலில் 4 விமானப்படை தளங்களில் பாதிப்பு

53பார்த்தது
பாக். தாக்குதலில் 4 விமானப்படை தளங்களில் பாதிப்பு
பாகிஸ்தான் தாக்குதலில் 4 விமானப்படை தளங்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விங் கமான்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். நேற்றிரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த வியோமிகா சிங், "மருத்துவமனைகள், பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பூஞ்ச், அக்னூர் உள்ளிட்ட 5 இடங்களில் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி