15 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 30 வயது ஆசிரியை

53பார்த்தது
15 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 30 வயது ஆசிரியை
15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் 30 வயது ஆசிரியை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. டவுனர்ஸ் குரோவ் சவுத் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை கிறிஸ்டினா ஃபார்மெல்லா கைது செய்யப்பட்டார். 2023-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக சிறுவனும், அவரது தாயும் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அண்மையில் கைதான ஆசிரியைக்கு, பள்ளிக்கு செல்லக் கூடாது, 18 வயதுக்குட்பட்ட யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி