28 மாணவிகள் கை, கால்களை கட்டிப்போட்டு பலாத்காரம்

82பார்த்தது
28 மாணவிகள் கை, கால்களை கட்டிப்போட்டு பலாத்காரம்
ஆந்திர மாநிலம் ஏலூரில் தனியார் மாணவிகள் தங்கும் விடுதியை நடத்தும் சசிகுமார் (52) அங்குள்ள 3 சிறுமிகளை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 3 சிறுமிகளையும் கை, கால்களை கட்டி போட்டு விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகாரளிக்கவே சசிகுமார் கைது செய்யப்பட்டார். சசிகுமார் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 28 மாணவிகளை கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி