சிறையில் 268 பெண் கைதிகளுக்கு பாலியல் தொல்லை

52பார்த்தது
சிறையில் 268 பெண் கைதிகளுக்கு பாலியல் தொல்லை
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள சிறையில் வன்முறை ஏற்பட்டு கைதிகள் தப்பியோட முயன்றனர். இதனால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 129 பேர் உயிரிழந்தனர். அப்போது, பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் சென்ற ஆண்கள் அங்கிருந்த 348 பெண்களில் 268 பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். அதில் 17 பேர் 18-க்கு வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர். இதில், ஒரு பெண்ணை 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி