உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் நிவாரணம்: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

82பார்த்தது
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் நிவாரணம்: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் நிவாரணமும், உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும், விஷச் சாராயம் குடித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி