எருமையால் விபத்துக்குள்ளான 12 வாகனங்கள்: வைரல் வீடியோ

64பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மங்காப்பூர் சதுக்கத்தில் நேற்று இரவு குறுக்கே வந்த எருமை மாட்டால் சுமார் 12 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இரவு 11 மணியளவில் எருமை மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. மாட்டின் மீது ஏற்றாமல் இருப்பதற்காக வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து பிரேக் போட்டனர். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் 6 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி