விருதுநகர் லட்சுமி காலனி பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாலு, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் மனமுடைந்து விருதுநகர் ரயில்வே வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.